தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் மாதம் வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவர்களிடம் இருந்து பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் மாதம் வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவர்களிடம் இருந்து பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.